திங்கள், பிப்ரவரி 28, 2011

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக விழா - படங்கள்...

25 கருத்துகள் :

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் விழா,கட்டுரை போட்டி பரிசளிப்பு,குறுந்தகடு வெளியீடு,மற்றும் சகோ கவிஞர் மலிக்கா அவர்களின் உணர்வுகளின் ஓசை எனும் கவிதைத்தொகுப்பு வெளியீடு,என பல்சுவை நிகழ்ச்சியாக அமைந்தது,

விழா துவக்கம் ஆனது க்ராஅத்,மற்றும் அதை தொடர்ந்து பைத்..என சிறப்பாக ஆரம்பம் ஆனது,

செவ்வாய், பிப்ரவரி 01, 2011

நிலவு - ஓர் உரைநடைக் கவிதை

13 கருத்துகள் :


ஆம்! நிலவு...

நமை சூழ்ந்த எழில் எத்துனையாயினும்,
நிலவு ரம்யமான படைப்புதான்.

இரவை அலங்கரிப்பது,...
சாமகால காட்சியில் கதாநாயகனாய் உலாவருவது.

உலகின் நிகழ்வுகளை 
ஓசையின்றி நோட்டமிடும் ஒற்றை கண்'ணது,

Counter

பிற பதிவுகள்